வியாழன், 16 ஜூன், 2016

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி கருனை மனு

அன்பார்ந்த
அனைத்து மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
அனைவருக்கும் வணக்கம்

வருகின்ற
20-6-2016 திங்கட்கிழமை
நாம் 16000 சிறப்பாசிரியர்கள்
அனைவரும்
தமிழக முதல்வர் அம்மா
அவர்களுக்கு
ஒரேநாளில்
ஒரு லட்சம்
கருணை மனுக்கள்
அனுப்ப திட்டமிட்டு
மனுக்கள் எல்லோருக்கும்
வழங்கும் பணி
ஆரம்பம் ஆகிவிட்டது

இந்த செய்தியை
பட்டிதொட்டி எங்கும்
பரப்பி
நாம் அனைவரும்
16ஆயிரம்
பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
அனைவரும்

நமது
பணிநிரந்தரம் கோரிக்கை வெற்றி
பெறவேண்டும்
என்ற ஒரே நோக்கில்
எவ்வித மன வேறுபாடுகள்
இன்றி
இந்த முறை
ஒற்றுமையுடன்
செயல் பட்டு பணிநிரந்தரம் பெற்றிட
மனுக்கள் அனுப்ப வேண்டும்
========================
👉நம் வாழ்க்கை
☝நம் கையில்
✍🏽நமது
      பணிநிரந்தரத்திற்காக
👫நாம்
     ஒவ்வொருவரும்
🔟மனுக்கள்
     அனுப்புவோம்.
========================

🔟 மனுக்களும்
📩பதிவு அல்லது விரைவு தபாலில்
Register Post
Or
Speed  Post
With
Acknowledgement
Post Card
இணைத்து
📮அனுப்ப வேண்டும்

அஞ்சல்  ரசீது பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள
வேண்டுகிறோம் .

நாம் அனுப்ப வேண்டிய
மனுக்கள் 🔟பக்கம்
மற்றும்
நாம்  மனுக்கள்
அனுப்ப வேண்டிய
முகவரி பட்டியல்-1  பக்கம்
சேர்த்து மொத்தம் 11 பக்கம்
Print copy யை





















➖➖➖➖➖➖➖➖➖➖
📩மனுக்கள் அனுப்ப வேண்டிய 📮நாள் 20-6-2016திங்கட்கிழமை
➖➖➖➖➖➖➖➖➖➖
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிவ.பரமசிவம்
சிறப்பாசிரியர்.
திருவாரூர்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

23/02/2016 அன்றைய போரட்டத்தின் பலன்

      23.2.2016 அன்று சென்னையில் மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது அப்போது காவல்துறை அதிகாரிகள் நம் கோரிக்கை சரியானது என்பதால் நம் மாநில நிர்வாகிகளை SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களை சந்திக்க வைத்தனர்
     அதில் இயக்குனர் அவர்கள் கூறியது உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை  உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு  மட்டுமே உண்டு
     ஆகையால் இங்கு போரடுவதை விட்டுவிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க வைக்க வைய்யுங்கள் என்றும் தமிழக அரசு நினைத்தால் உங்களை பணி நிரந்தரம் செய்யமுடியும் அப்படி நடக்கும்போது நான் முதல்ஆலாக உங்கலுக்கு உறுதுனையாக இருப்பேன் என்று கூறினார்
     ஆகையால் நாம் தமிழக அரசை திரும்பிபார்க்க வைக்க வேண்டும் எனவே நமது ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து வருகிற 02.03.2016 புதன் கிழமை சென்னையில் நடைபெறுகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய மாபெரும் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டத்திற்கு காவல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவே அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் அணி திரளாக வருக! வருக!! வருக!!! என்று அழைக்கிறோம்

இவண்: மாநில நிர்வாகிகள்.